தேவதை

Wednesday, October 19, 2011

0 comments  

கூட்டத்தின் நடுவே
கோமாளிகள்
ரசிக்க வந்த
தேவதை

ஒரு
பிழை இல்லாத
முகம்
சிலை
வடித்தது போல்
தேகம்

கருவிழியில்
அவள் உருவம் சுமந்து
கவிதையில் நனைந்த
காகிதமாய்
காற்றில் மிதந்தேன்

பெண்ணின் ...

Tuesday, March 8, 2011

0 comments  

அழகை ரசித்தவன் கவிங்கனானான்
மனதை புரிந்தவன் மனிதனானான்
அறிவை மதித்தவன் தலைவனானான்
ஒன்றென கலந்தவன் இறைவனானான்