என்னவள்

Thursday, July 9, 2009

0 comments  


இந்த கவிஞனை
திருத்தி எழுதிய
கவிதை அவள்

அந்த தேனிக்கள்
தேடி அலையும்
முகவரி அவள்

எந்த மண்ணிலும்
இல்லாத
வாசம் அவள்


என்னுள் நீ

0 comments  


உன்னை
கருவில்
சுமப்பதால்
என் இதயம்
பொன்னானது

ஏன் இந்த வரிகள்
கவிதையானது ?