காகித பூக்கள்

Wednesday, May 21, 2008

 


பனித்துளியை,
பூக்கள் முத்தமிடும்
காகித பூக்கள் விழுங்கிவிடும் ......
உணர்வுகளை துளைத்துவிட்டு
வாசமில்லா காகித பூவாய்
பிழைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன்
அதனால்தான் முத்தமிடவேண்டிய வாழ்கையை
கடமையென விழுங்கிக்கொண்டிருக்கிறான்
எது சுகமென அறியாமல்.

0 comments: