கனவில் இடம் கேட்டு வந்தால்
மனதில் குடியேறிவிட்டாள்
உயிரில் விளையாடும் அழகே நீ
என்னை திருப்பி தருவாளோ
இல்லை தன்னையே தருவளோ
கையில் சிக்காத கடன்காரி
மௌனம் சொல்லாத அர்த்தம் அவள்
செவிகள் உணராத சப்தம் அவள்
என் விழியில் கலந்துவிட்டு
உறக்கம் பறித்துவிட்டு
மெல்ல சிரிக்கும் குழந்தை அவள்.

0 comments:
Post a Comment