இதயம் முனுமுனுக்கிறது

Thursday, November 6, 2008

 


கனவில் இடம் கேட்டு வந்தால்

மனதில் குடியேறிவிட்டாள்

உயிரில் விளையாடும் அழகே நீ

என்னை திருப்பி தருவாளோ

இல்லை தன்னையே தருவளோ

கையில் சிக்காத கடன்காரி

மௌனம் சொல்லாத அர்த்தம் அவள்

செவிகள் உணராத சப்தம் அவள்

என் விழியில் கலந்துவிட்டு

உறக்கம் பறித்துவிட்டு

மெல்ல சிரிக்கும் குழந்தை அவள்.

0 comments: